புதன், 27 ஆகஸ்ட், 2014

கோவை மாவட்டம் திருப்பூர் பல்லடம் பகுதியில் EOI க்களுக்கான கடந்த மே மாத சம்பளம் வராமல் இருந்தது நமது மாவட்ட                                                     ச12ங்கத்தின் முயர்ச்சியாலும்  SDE (OP) அவர்களின் தலையீட்டாலும் இன்று (27/08/2014)  கிடைத்தது..........
15 பேர்களின் சம்பளம் கோவையில் திரு SDE(OP) அவர்களின் முன்னிலையில் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டது. நமது மாவட்ட செயலருக்கும் திரு LEO அவர்களுக்கும் நன்றி !!!!












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக