தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

புதன், 14 ஆகஸ்ட், 2013

 செய்தியும் புகைபடமும்
ஜெய்வாபாய் ஈஸ்வரன் அவர்கள்


இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பின்னல் புத்தகாலயம் சார்பாக இன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியை வாழ்த்தி, நஞ்சப்பா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரசுவதி அவர்கள் பேசுகிறார்...சுவாமி விவேகானந்தர் கூறுவார்.. “ முகமது மலையைத்தேடி செல்ல வேண்டும்.. அப்படி செல்லாவிட்டால் மலை முகமதுவைத்தேடி வரவேண்டும்” என்பார்.. அது போல மக்கள் புத்தகம் வாங்க கடைகளுக்கு செல்லவேண்டும்..செல்லாவிட்டால்... புத்தகக்கடையே தொலைபேசி நிலையத்திற்கு வரவேண்டும்... திருப்பூர் மாவட்டத்தில் 50 இடங்களில் புத்தகம் மக்களை நோக்கி படையெடுக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக