தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

சனி, 2 ஆகஸ்ட், 2014

திருப்பூர் பகுதியில்  இரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தையும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே 21-07-2014 அன்று கருப்புப்பட்டை  அணிந்தும், 25-07-2014 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியும்  மேலும் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தியும்  நம் எதிர்ப்பை தெரிவித்தோம். இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தின் முன் சங்கு ஊதி பாடை தூக்கும் போராட்டம் நடைபெற்றது அதன் புகைப்பட காட்சிகள்


























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக