தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014


இரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் 78 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தையும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடிஇரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் 78 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தையும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே 21-07-2014 அன்று கருப்புப்பட்டை  அணிந்தும், 25-07-2014 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியும்  நம் எதிர்ப்பை தெரிவித்தோம். அடுத்த கட்டமாக நாளை 02-08-2014  அன்று பாடை தூக்கும்  போராட்டம் நடத்த  அறைகூவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  08- 08- 2014 அன்று   PGM  அவர்களை  சந்தித்து பெருந்திரள் முறையீடு  நடத்த உள்ளோம். போராட்டத்தை வெற்றிகரமாக்க தோழமையுடன்  கேட்டுக்கொள்கிறோம்.
இரண்டு ஒப்பந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக